Pages

Sunday, June 15, 2014

அழகிய கிராமம்

சிந்திக்க நேரமேது....
சிலம்பு சத்தமும்
சிறுசுகள் வட்டமும்
சிதறுண்ட நம் நினைவுகளை
சிந்தைக்கு கொண்டு வருகிறதே...

கவின்மிகு அழகை கூறிடும்
கண்மாய்க் கரையும்
கண்களால் பேசிடும்
கன்னியர் கூட்டமும்
குளக்கரை மீன்களும்
கொப்புளிக்குமே
கிராமத்து வாசத்தை..

0 comments

Post a Comment