Pages

Sunday, June 15, 2014

இதயம் கவிதை

என் இதயத்திடம்
எத்தனையோ முறை
சொல்லி விட்டேன்
உன்னை
மறக்கசொல்லி ....!!!

உன்னை
தவிர யாரையும் ..
நினைக்க மாட்டேன்
என்கிறது கனத்த
இதயத்துடன்...
கெஞ்சுகிறது .....!!!

0 comments

Post a Comment