Pages

Friday, June 20, 2014

கைரேகை கவிதை




கடிதம் எழுத நேரம்

இல்லை என்றால்..

உன் கை விரலால் தொட்ட

காற்றை அனுப்பி விடு..

என் கண்களுக்கு

தெரியும்..

காற்றில் கலந்து வரும்

உன் கைரேகை கூட கவிதையாக...!

0 comments

Post a Comment