Pages

Thursday, June 12, 2014

புன்னகைக்காதே

புன்னகைக்காதே
புன்னகைக்காதே பூக்களுக்கு புன்னகைக்க கற்று தராதே
உன் உடன் இருந்த நேரம் உயிரே உயிர் அற்று போகும்
தனிமையில் தவிக்கவிடாதே என்னை தாலி கட்டி
கொள்ள வைக்காதே
நிலவருகே வானம் அது போல்
உன் அருகே நானும்
புல்லின் நுனி உன் பார்வை விளி
இதயம் சற்று இடம் மாறும் உன்
இதழ் பார்த்து என் நிலை தடுமாறும்

0 comments

Post a Comment