Pages

Sunday, June 15, 2014

பாரதம் கண்ட வீர துறவி

பாரதம் கண்ட வீர துறவி
பரம ஹம்சரின் பரம சீடர்
பாரதம் கண்ட வீர துறவி
நரேந்திரன் விவேகா நந்தராய் சிறந்தார்
நான்கு யோகம் பாங்குடன் பொழிந்தார்
வனம் குகை நாடும் முனிவர்கள் நடுவினில்
அலை கடல் நடுவினில் அமைதி கண்டவர்
ஆசை கடலை கடந்து விட்டவர்
இளைய பாரதமென இளைஞரை அழைத்தார்
எழுமின் விழிமின் என் றெழுச்சியை விதைத்தார்
சமயமா நாட்டில் சகோதரத் துவத்தை
சமய மா நாட்டில் சகோதரத் துவத்தை
சமயோசிதமாய் சாற்றிய ஞானி

0 comments

Post a Comment