Pages

Wednesday, June 11, 2014

நெஞ்சை தொடும் கவிதைகள் 10

            கனவினை மொழி பெயர்த்து
கவிதையாய் மாற்றுபவன் நான்
உன் கண்களின் முன்பு மட்டும்
வார்த்தையை தொலைப்பவன் நான்
மௌன கவிதையெல்லாம்
அர்த்தம் கொள்ள முடியும்
விளக்கி சொல்ல கேட்டால் ...
எப்படி விளக்க முடியும் ..
கூடு பாய முடிந்தால் - நீ
என் மனமாய் மாறி பார்
ஒரு தினம் வாழ்ந்துபார்
என் பணி தொடர்வாய்
ஒரு நிழலாய் வாழ்ந்திடுவாய்
என் கனவினை மொழி பெயர்த்து
(குறிப்பு மீண்டும் முதலில் இருந்து படிக்கவும் )

0 comments

Post a Comment