Pages

Friday, June 20, 2014

தவம்-வரம்

கடுந்தவம் புரிந்தேன் கடவுள் தோன்றினான்
சாகாவரம் கேட்டேன் முடியாது என்றான்
என்னவளைப் பிரியாத வரம் வேண்டும்
சொன்னவுடன் கொடுத்தான்.
கடவுள் பய புள்ளைக்குத் தெரியாது
உன்னைச் சேர்ந்திருக்கும் வரை
எனக்கு மரணம் கிடையாது
கவிதை எழுத எனக்கும் ஆசை வந்தது
கண்மணியே உன் மீது காதல் வந்தது

0 comments

Post a Comment