Pages

Monday, June 16, 2014

தோழியடி நீ எனக்கு..

ஒரு நள்ளிரவில் 
கதவு தட்டும் ஒலிகேட்டு 
வந்து திறந்தேன் 
காதலனோடு 
கைபிடித்தபடி 
சோர்ந்த முகத்தோடு 
நின்றாய் 
போய் வருகிறேன் 
அடுத்த வாரம் சந்திக்கலாம் 
என்று புறப்பட்ட 
காதலனுக்குக் கையசைத்தாய் 
என் தோளில் 
சாய்ந்தபடி

0 comments

Post a Comment