Pages

Saturday, June 21, 2014

உயிருக்கு உயிரான வரிகள்

என் உயிரே 
உன்னிடம் இருந்து நானும் 
என்னிடமிருந்து நீயும் 
எதிர் பார்ப்பது அன்பு .பாசம் 
அரவணைப்பு இரக்கம் நட்பு 
என் இதயம் வலிக்கும் போது 
தோளில் நான் சாயணும்...!!! 

உன் இதயம் வலிக்கும் போது 
என் தோளில் நீ சாயணும் 
உன்னை விட்டு நானும் 
என்னை விட்டு நீயும் 
மரிக்காத மரணம் 
வேண்டும்...!!! 

உனக்கும் எனக்கும் காதலா 
நட்பா தெரியவில்லை 
இரண்டையும் விட புனித 
உறவு என்பது 
மட்டும் உண்மை ...!!!

0 comments

Post a Comment