Pages

Sunday, June 15, 2014

அன்புக்காக ஏங்குபவள்

உன்னை பார்பதற்காக விடியற்காலையில்
விரைவாக விழித்துக்கொள்கிறது சூரியன் ...
அதனை அறிந்து நீயும் விழித்துக்கொள்கிறாய்..

இரவு நேரத்தில் உன்னை காண்பதற்காக
விண்ணில் காத்த்துக்கொண்டிருகிறது நட்சத்திரம்
அதனை அறிந்து நீயும் அதை காணச் செல்கிறாய் ..

ஆனால் ,
இரவும் பகலும் உனக்காக மட்டும் காத்திருக்கும்
என்னை மட்டும் ஏன் தெரிந்தும்
மறந்துவிடுகிறாய்....????????

0 comments

Post a Comment