கவிதை .com
Pages
Home
Friday, June 20, 2014
உன் இயக்கத்தில், என் உயிர் கரையும்
Posted by
Anonymous
at
1:44 AM
தண்ணீரிலாடி,
களித்துப் பின் களைத்த உந்தன்
கரம் தனில் வழிவதென்ன
நீரென்றா நினைத்தாய்?!
பொங்குங் காதலை
உள்கொண்ட எந்தன்
பஞ்சு நெஞ்சையுன் அசைவுகள் பிழிய, அதில்
வழியும் சாறது.... புரிந்துகொள் காதலி!
Tags :
காதல் கவிதை
0 comments
Post a Comment
◄ Newer Posts
Older Posts ►
Home
Tag
காதல் கவிதை
புதுக் கவிதை
மரபுக் கவிதை
தமிழ் ,D N N.com
Loading...
Popular Posts
புதுமனை புகுவிழா
ஒரு செங்கல் மீது மறு செங்கல் ஏறும் இரும்பு கம்பிகள் இடையில் சேரும் சிமெண்டு ஜல்லி கலவையை கொண்டு நிலத்தின் மீது புது கட்டிடம் எழும்பும் வ...
பூப்புனித நீராட்டு விழா
நீ நீர் ஊற்றிய சந்தோசத்திலேயே பூப்பெய்தி விடுகின்றன பூக்களெல்லாம் உன் வண்ணங்களை அணிந்தபடி................!!!
போதும் பெண்ணே உன் காதல்
போதும் பெண்ணே உன் காதல் உலகத்தில் நீதான் பெண்ணோ.... தேவையில்லை உன் காதல்கோட்டை விட்டுவிடு என் இதயக்கூட்டை....
தேவை புதிய கடவுள்கள்
கஞ்சிக்கு வழியில்லை கல்விக்கு வழியில்லை.. கழிப்பறைக்கும் வழியில்லை.. காலன் வந்து அழைக்கும் வரை..! பிழைத்தால் போதுமென சாபங்களையேற்று வாழும் ...
0 comments
Post a Comment