Pages

Sunday, June 22, 2014

உன்னருகே

உன்னருகேஉன்னருகே 
நானிருந்தால் 
என்னருகே 
கவலைகளுக்கு 
ஏது இடம்....? 


உந்தன் 
குறும்பான 
பேச்சு 
கரும்பாகிப் 
போச்சு.... 

எந்தன் 
விழிகளில் 
வீழ்ந்தவளே....உந்தன் 
பார்வையில் 
என்றும் 
நானிருப்பேன்..... 

காலமெல்லாம் 
காதல் 
வாழட்டும் 
அதையும் 
தாண்டி 
நாம் 
வாழ்வோம்....

0 comments

Post a Comment