Pages

Friday, June 20, 2014

சொல்லாத காதல்

அருகருகே அமர்ந்திருந்தும்,
அமைதியாய் கழிந்த
மணித்துளிகள்......
நிசத்தில் தனித்திருந்தும்,
நிழல்கள் இணைந்திருந்தன.
சொல்லாத நம் காதலைப் போல....

0 comments

Post a Comment